Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 12

Advertisement

அருமையான பதிவு
தங்கச்சி ரொம்ப சுயநலம்
அக்காவுக்கு நந்தன் வாங்கி
குடுத்த போன் அவ கேக்கறது
அசிங்கம்
இதுல கல்யாண பிரச்சினை வேற
பாவம் சம்யு
 
ரொம்பவே சுயநலமா இருக்காளே சந்தானா. அக்காவை கண்ணாலம் பண்ணிக்க போறவர் வாங்கித்தந்த போனை கேக்கறாளே. மோசம் சுயநலம் சோம்பேறி இன்னும் என்ன வார்த்தையெல்லாம் உண்டோ அத்தனையும் சொல்லலாம் சந்தானாவை.??????. தாயாரைப் பத்தியோ தங்கச்சியப் பத்தியோ ரோசிக்கவே இல்லை .
 
சந்தனா டூ மச்...??? அக்காவுக்கு கட்டிக்கப் போறவர் வாங்கிக் கொடுத்த போனை போய் கேட்குறா sense ஏ இல்லை..
சொகுசா இருக்கணும் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கணும்.. வேலை பார்க்கவும் உடம்பு வளையாது.. இவ எப்படி அம்மா தங்கச்சியை பார்த்துக்குவா...
நந்தன் சம்யு குள்ள நல்ல friendship உருவாகியிருக்கு... நல்ல முன்னேற்றம்... ?❤️
 
Top