Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 14

Advertisement

சம்யூ பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான். வித்யா எத்தனை நாளைக்கு உதவி பண்ணுவா. சம்யூ நந்தன் கிட்ட பேச வேண்டியதுதானே. உன்ற சம்பளம் இல்லாம குடும்பத்துக்கு கஷ்டம்னு சொல்ல வேண்டியதுதானே. நந்தன் புள்ளக்காக தான் கண்ணாலம் பண்ணிக்கிறேனு சொன்னமாதிரி சம்யூ நீனும் சொல்லிரு.
 
சம்யுக்தா மிகவும் பாவம், ஒரு சராசரி பெண்ணுக்குரிய எதிர்பார்ப்பு இருக்க தானே செய்யும், அவளுடைய பாரத்தை குறைக்க, அவளுடைய குடுபத்திற்காக, நந்தன் குழந்தைகாக என்று மட்டுமே சென்றால், அவள் நிலைமை ?????,.....
 
Top