Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 15

Advertisement

மூர்த்தி சொல்லும் விசயத்துக்கு சம்மு அம்மா ஒதுக்கணுமே ??????
ஒத்துக்கனும் தான்.. ஆனா ஒத்துக்குவாங்களானு தெரில. அதான் ??
 
வாவ் சூப்பர் கிருஷ்ணமூர்த்தி. என்ன ஒரு விசாலமான சிந்தனை. சம்யூ எதிர்பாக்கவே இல்லை. இந்த சந்தானா எதோ வில்லங்கமா பண்ணறமாதிரி தோணுதே. பொறுத்திருந்து பாப்போம்.
Ipo therinjirukkume sandhana enna velai parkuraanu ?❤️
Nndri sagi
 
அருமையான பதிவு
மூர்த்தி சொன்னது சரிதானே
ஆனா இந்த
சந்தனா மாதிரி ஆட்கள
கூட வைக்கறதுஆபத்தே
சரியா சொன்னிங்க சகி.
Nandri ❤️
 
சாந்தா இவ பேரை சொன்னாலே கடுப்பாகுது... ? இவ இருக்கும் போது வித்யா வந்து இவங்க குடும்பத்தை பார்த்துக்கணும்னு என்ன இருக்கு.... இதுல வீடு தங்குறதே இல்லை... இப்போ என்ன பிளான் பண்ணுறாளோ... நந்தன் கம்பெனில தான் வேலைக்கு சேர்ந்துருக்காளோ.. ?
மூர்த்தி சூப்பர்... ? ஆனா இது சரியா வருமா...
கடுப்பாக தானே செய்யும் சகி ? பொறுத்துக்கோங்க.. இன்னும் இருக்கு
நன்றி!❤️
 
Top