Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 06

Advertisement

TNWcontestWriter013

Well-known member
Member
ஹாய் மக்களே!

அத்தியாயம் 06 போஸ்டட்! கதைக்கான உங்கள் கருத்துக்களை மறக்காம என்கூட ஷேர் பண்ணிக்கோங்க..
Waiting for ur valuable comments!❤️

 
தனியாக மனைவியை
தவிக்க விட்டவன்
தன் மனைவி என நேத்ராவை
தன் குடும்பத்திற்கு அறிமுகம் படுத்த
தன்னை விட்டு பிரிந்தவள் ஒருத்தி தன்னை நம்பியே இருக்கும் ஒருத்தி
தனக்குள்ளே உருகி துடிக்கும் விஷ்வா
தடுக்கி விழும் குழந்தையை காப்பாற்ற தன்னை காப்பாற்றிய மனிதரை தாறுமாறாக புகழும் ஸ்ரீ
தன் அன்னையிடம் அப்பாவை பற்றி கேட்க தடுமாறும் தாய்.....
 
அப்போ நேத்ரா அவன் மனைவி
அல்ல... சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
அவனுடன் சேர்ந்து இருக்க....
அவன் மகனும் அவன் மகன் அல்ல...
அவன் நேந்த்ராவின் மகன்.....
அடடா.....
 
ஏன் தமாவும் விஸ்வாவும் பிரிஞ்சு இருக்காங்க.?. குட்டி அப்பாவப் பாக்கோனுங்கிற ஆசையை கடவுள் நிறைவேத்திட்டாரு. ஆனா அவுளுக்கு தெரியலையே‌. சாமிகிட்ட கோவிக்கறது க்யூட்டா இருக்கு. அப்ப நேத்ரா???.
 
Top