Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 06

Advertisement

தனியாக மனைவியை
தவிக்க விட்டவன்
தன் மனைவி என நேத்ராவை
தன் குடும்பத்திற்கு அறிமுகம் படுத்த
தன்னை விட்டு பிரிந்தவள் ஒருத்தி தன்னை நம்பியே இருக்கும் ஒருத்தி
தனக்குள்ளே உருகி துடிக்கும் விஷ்வா
தடுக்கி விழும் குழந்தையை காப்பாற்ற தன்னை காப்பாற்றிய மனிதரை தாறுமாறாக புகழும் ஸ்ரீ
தன் அன்னையிடம் அப்பாவை பற்றி கேட்க தடுமாறும் தாய்.....
?❤️
கவிதை! கவிதை!
ரொம்ப நன்றி ❤️
 
அப்போ நேத்ரா அவன் மனைவி
அல்ல... சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
அவனுடன் சேர்ந்து இருக்க....
அவன் மகனும் அவன் மகன் அல்ல...
அவன் நேந்த்ராவின் மகன்.....
அடடா.....
உங்க கெஸ்ஸிங்ஸ் சரியா இல்லையானு போக போக தெரிஞ்சுக்குவீங்க சகி ❤️❤️
 
ஏன் தமாவும் விஸ்வாவும் பிரிஞ்சு இருக்காங்க.?. குட்டி அப்பாவப் பாக்கோனுங்கிற ஆசையை கடவுள் நிறைவேத்திட்டாரு. ஆனா அவுளுக்கு தெரியலையே‌. சாமிகிட்ட கோவிக்கறது க்யூட்டா இருக்கு. அப்ப நேத்ரா???.
அவங்க பிரிவுக்கான காரணத்தை கூடிய சீக்கிரம் சொல்லிடுவேன் சகி ❤️❤️
நன்றி
 
மனைவி யின் அறிமுகம் தான் படுத்தி இருக்கார் ஆனா மனைவி கிடையாது சரியா....

நேத்திரா க்கும் ஏதோ பங்கு இருக்கும் போல தமா பிரிந்து போனதில்
இருக்கலாமோ என்னவோ..
நன்றி நன்றி சகி ❤️❤️?
 
மனைவியாக குடும்பத்தாருக்கு அறிமுக படுத்தினானா விஷ்வா. அப்போ கல்யாணத்தலேயே சந்தேகம் வருதே. ஶ்ரீ குட்டி சூப்பர்
 
Top