Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - இறுதி அத்தியாயம்

Advertisement

TNWcontestWriter013

Well-known member
Member
வணக்கம் மக்களே!

நின் விழிகளில் கண்டேன் நேசம் கதையோட இறுதி அத்தியாயத்தோட வந்துட்டேன் இதோ.. பதிவு கொஞ்சம் லெங்த்'ங்குறதால மூனு பார்ட்ஸா பிரிச்சி போட்டிருக்கேன்.

அத்தியாயம் 31(a)
அத்தியாயம் 31(b)
அத்தியாயம் 31(c)

கதையை எழுத ஆரம்பிச்சது நானாகவே இருந்தாலும், அதை வெற்றிகரமா கம்ப்ளீட் பண்ண முடிஞ்சது உங்களால தான்.

ஆதரவளித்த அன்புள்ளங்களுக்கு நன்றியைத் தவிர வேறென்ன சொல்றதுனு புரியல. தெரியல.

நல்லாருக்கோ, இல்லையோ.. ஏதோவொரு ஃப்லோல எழுதிட்டு இருக்கேன் போலவே அப்படி, இப்படினு டென்ஷனாகுறப்போ, நீங்க ஒவ்வொருத்தரும் தந்த லைக், கமெண்ட்ஸ் தான் என்னை அடுத்தடுத்த அத்தியாயங்கள் எழுத ஊக்கவிச்சது..

நன்றி! ரொம்ப நன்றி!

விஷ்வஜித் - தமயந்தி உங்க மனசையும் நேசத்தால கவர்ந்திழுத்து இருப்பாங்கனு நம்புறேன்.

நினைவிருக்குமோ என்னவோ.. எதுக்கும் சொல்லி வைக்கிறேன். தமா - விஷ்வாவை ஓட்டிங் அன்னைக்கி மறந்திடாதீங்க மக்கா!
??

அப்பறம், சைலன்ட் ரீடர்ஸ் இன்றைக்காவது கருணை காட்டுவீங்களா? கமெண்ட் எதிர்பார்க்கலாமா?
 
Last edited:
:love: :love: :love:
lovely super story
தமயந்தி விஸ்வாவின் உண்மையான காதல் வருடங்கள் கடந்தும் அவங்களை சேர்த்துவைத்திடுச்சு. அருமையான எழுத்து நடை வாழ்த்துக்கள் தோழி ? ? ? ❣
 
Last edited:
Top