நிமித்தங்கள்-15

Advertisement

காவ்யா காதல்ன்னு சொல்லும் போதே இந்த கல்யாணத்தை தாமரை நடத்தி வச்சிருக்க கூடாதுன்னு தான் சொல்றேன் 😣😣 அவ உண்மை தெரியாமல் ஒரு கல்யாணத்தை செஞ்சு வச்சு இப்போ அந்த கல்யாணத்தை காப்பாத்த எத்தனை பேரை ஏமாத்த வேண்டிய இருக்கு 😑 😑 😑

உங்கள் ஹீரோயின் ஆர்வ கோளாறுல கல்யாணம் செஞ்சு வச்சு எவ்வளவு பிரச்சினைய இழுத்து விட்டுருக்கா 🙁🙁🙁🙁

மொத்த கதையும் முடியட்டும் பெரிய பொங்கல் பானை வாங்கி தரேன் 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️ 🙋🏻‍♀️
சில நேரம் பிரச்சனைக்கு வெளியே இருந்து ஈஸியா பேச முடியும். தாமரை பண்ணது நான் சரின்னு சொல்லல. சூழ்நிலை அப்படி அமையும் போது, அந்த பொண்ணுங்க அழுது சாகுறேன்னு சொல்லும் போது நம்ம அந்த நேரத்துல தோணுற நியாயத்தை தான் செய்ய முடியும்.

மனசு ஒடிஞ்சு இருக்கிற நேரத்தில் அவங்க எதை வேணாலும் பண்ண தயங்க மாட்டாங்க. கொஞ்ச கொஞ்சமா தான் அவங்கள மாத்த முடியும்.
 
சில நேரம் பிரச்சனைக்கு வெளியே இருந்து ஈஸியா பேச முடியும். தாமரை பண்ணது நான் சரின்னு சொல்லல. சூழ்நிலை அப்படி அமையும் போது, அந்த பொண்ணுங்க அழுது சாகுறேன்னு சொல்லும் போது நம்ம அந்த நேரத்துல தோணுற நியாயத்தை தான் செய்ய முடியும்.

மனசு ஒடிஞ்சு இருக்கிற நேரத்தில் அவங்க எதை வேணாலும் பண்ண தயங்க மாட்டாங்க. கொஞ்ச கொஞ்சமா தான் அவங்கள மாத்த முடியும்.
True ka athanalaye indha prblm la kavya appa amma role perusa irukathu.. and ithula inoru vishayam enathan athai mamava irundhalum indha prachanaiku ipdi react pana matanga nijathil oorai kooti serndhu pesi nu idiyappa sikkal than agum..

Nan athai ya irundhalum ena nambi ava prachanaya solum pothu avaluku ethu nalathunu than na pakanum nu. Irukurathu than thamarai character..


Athai mama machan indha uravugaloda nerukam than indha kadhaiyoda base papom poga poga elam sari panirukena nu.. :love: 😁
 
இதுக்கு தான் பெயரை சொல்லாம எழுதுனீங்களா 🤭🤭🤭
தினமும் எபி கொடுக்கிறது 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️ எல்லோரையும் நல்லவங்களா காட்டுறதுன்னு ஒரே ஃபார்முலாவ பாலோவ் பண்ணா இப்படி தான் 😉 😉 😉 😉 😉 கொஞ்சமாச்சும் டெரர் பீஸை கூட்டிட்டு வரணும் 😑 😑 😑 😑 😑 😑
 
Ipo yosikuren solamaye irundhurukalamo:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
விடுங்க. விடுங்க. எவ்ளோ நாள் தான் நல்லவங்களோட நல்லதை பத்தி மட்டும் எழுதுவிங்க. கஷ்டத்தையும் இப்போ எழுதுங்க. அதுவும் சக்ஸஸ் ஆகும்.
 
இது என்ன பைத்திய காரத்தனமாய் இருக்கு .... முதல்லே இந்த தாமரை பொண்ணு கல்யாணம் பண்ணி வைச்சதே தப்பு .... ஒரு இரண்டு மாசம் பழக்கம் இருக்குமா காவியா கூட .... என்ன தெரியும் காவ்யா பத்தி .... எதுவா இருந்தாலும் அம்மா அப்பாவை தானே கூப்பிட்டு இருக்கணும் ....

இரண்டாவதா இப்போ காவியா பொண்ணுக்கு நடந்தது அவளுக்கே தெரியலை ... இந்த அஸ்வின் மேல காதலும் இல்லை .... ஒரு சம்பந்தமும் இல்லை .... இந்த நீதிபதி ரகு என்ன செய்து இருக்கணும் ....முதல அம்மா அப்பாவுக்கு சொல்லனுமா இல்லையா ...எதுக்கு இந்த வேண்டாத வேலை ...எதுக்கு மறைக்கணும் .... எதுக்கு சென்னை போகணும் ...அவசியம் அந்த குழந்தை பெத்துக்கணுமா என்ன .... செய்யாத தப்புக்கு காவியா தன்னோட வாழ்க்கை பூரா சிலுவை சுமக்கணுமா .... அஸ்வின் காதல் ஒருதலை காதல் ...அவனுக்கும் சின்ன வயசு தான் .... இப்போ காதல் மயக்கத்துல ஒன்னும் தெரியாது ....பிற்காலத்துல எப்படி மாறுமோ யாருக்கு தெரியும் ....

இப்போ நிறைய இது மாறி நடக்குது .... பாதிக்க பட்ட பொண்ணு எப்படி இதுல இருந்து மீண்டு மேல வர போறான்னு ஒரு வழி காட்டினா நல்லா இருக்கும் .... அதை விட்டு இப்படி அம்மா அப்பா கிட்டவே மறிச்சு எல்லார் வாழ்க்கையும் சிக்கல் ஆகிற போல கொண்டு போறது நல்லாவே இல்லை ....

ஒரு அம்மா அப்பா தன்னோட பொண்ணுக்கு இப்படி நடந்தா அதுவும் தன்னோட பொண்ணு மேல எந்த தப்பும் இல்லைனு தெரிஜா என்ன முடிவு எடுப்பாங்க .... முதல குழந்தை பெத்துக்க விடுவார்களா .... தயவு செய்து யாரும் குழந்தை அழிகிறது பாவம்னு ஆரம்பிக்காதீங்க ....முதல்லே பாதிக்க பட்ட பொண்ணு தான் முக்கியம் .... நடந்ததை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறக்கணும் அந்த பொண்ணு .... செய்யாதா தப்புக்கு ஒரு குழந்தை , கல்யாணம் கணவன் எல்லாம் அவசியமா இப்போ ....இந்த சின்ன வயசுல ....

காலத்துக்கு ஏத்த மாறி பொண்ணுகளுக்கு தன்னம்பிக்கை வர மாதிரி கதை சொல்லுங்க ப்ளீஸ் ....

நான் கொஞ்ச வருஷம் முன்னடி வரை மல்லிகா சைட் ல active மெம்பெர் .... இப்போ இல்லை ....ச ...இந்த கதை தலைப்பு pidichadhala படிக்க ஆரம்பித்தேன் ....ரொம்ப ஏமாற்றமா இருக்கு ...இது நெகடிவ் கமெண்ட் இல்லை ...ஒரு ஆதங்கம் மட்டுமே ...
 
Last edited:

Advertisement

Back
Top