Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 12

Advertisement

காசி மேகலைகிட்ட நல்லா வாங்கினியா!!!. மேகலை சொன்னது கரக்கிட்டு. எதே மண்டமூக்கியா? அப்பங்காரனுக்கு தப்பாம இருக்கற பட்டப்பேரு வக்கிறதுல. ஆரிமேல இருக்கற பயத்துல மொத நாளே கிளம்பி வந்துட்டு பயபுள்ளக்கு நினைப்பப் பாரு. வேசம் மட்டும் புலி இல்லை வேசம் போட்டு இருக்கற ஆளும் புலிதான்.??????????
 
காசி மேகலைகிட்ட நல்லா வாங்கினியா!!!. மேகலை சொன்னது கரக்கிட்டு. எதே மண்டமூக்கியா? அப்பங்காரனுக்கு தப்பாம இருக்கற பட்டப்பேரு வக்கிறதுல. ஆரிமேல இருக்கற பயத்துல மொத நாளே கிளம்பி வந்துட்டு பயபுள்ளக்கு நினைப்பப் பாரு. வேசம் மட்டும் புலி இல்லை வேசம் போட்டு இருக்கற ஆளும் புலிதான்.??????????
????? மண்டை மூக்கி????
பயம் எல்லாம் இல்ல சிஸ்டர்???சும்மா வந்தோம் நேரமா
 
கலையோட அப்பா அவனுக்கு மேல அராத்தா இருப்பார போலவே...! ??காதலுக்கு கடற்கரையின் சுண்டல்னா... கல்யாணத்திற்கு பிறகு இந்தக் கிண்டலை வைத்துதானே சுவை இல்லையா தியாகு சார்...???? காசி தெளிவாகியிருப்பான்.இனிமே யாரையும் முழுசா தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி judge பன்னமாட்டான்.ஏன்னா பொண்டாட்டி கையால வாங்கின அடி அப்படி..? ???? ஆண் பணிகிறான் என்று தெரிந்தால் போதும் இந்த பெண்கள் அவன் வாலை மேலும் அதிகமாய் முறுக்கி விரட்டுவார்கள் என்பது அம்மா ( சௌந்தர்யா) மகள் ( மேகலா) இருவருக்குமே பொருந்தும்..! ???? பூனைகுட்டியை? பார்த்து ரசிக்கிறீங்களோ..! ஏன்டா கலை ஒரு பொன்னு கெத்தா இருந்துடக்கூடாதே எத்தனை பட்டபேரு வைக்கிறீங்க அவளுக்கு ????4d3a5accfef99e624d8d500709a35637--image.jpg
 
கலையோட அப்பா அவனுக்கு மேல அராத்தா இருப்பார போலவே...! ??காதலுக்கு கடற்கரையின் சுண்டல்னா... கல்யாணத்திற்கு பிறகு இந்தக் கிண்டலை வைத்துதானே சுவை இல்லையா தியாகு சார்...????காசி தெளிவாகியிருப்பான்.இனிமே யாரையும் முழுசா தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி judge பன்னமாட்டான்.ஏன்னா பொண்டாட்டி கையால வாங்கின அடி அப்படி..? ???? ஆண் பணிகிறான் என்று தெரிந்தால் போதும் இந்த பெண்கள் அவன் வாலை மேலும் அதிகமாய் முறுக்கி விரட்டுவார்கள் என்பது அம்மா ( சௌந்தர்யா) மகள் ( மேகலா) இருவருக்குமே பொருந்தும்..! ???? பூனைகுட்டியை? பார்த்து ரசிக்கிறீங்களோ..! ஏன்டா கலை ஒரு பொன்னு கெத்தா இருந்துடக்கூடாதே எத்தனை பட்டபேரு வைக்கிறீங்க அவளுக்கு ????View attachment 4651
Hahahah ???unmai ka அவரோட love tha ????... Ippa Avan thelinju irupan ka...

சௌந்தர்யாவை சொல்லலாம் மணி தியாகுவை போல... கலை தான் அவன் அம்மாவின் இரத்தம்..??
அதாne எத்தனை பட்ட பேரு...
 
கலையோட அப்பா அவனுக்கு மேல அராத்தா இருப்பார போலவே...! ??காதலுக்கு கடற்கரையின் சுண்டல்னா... கல்யாணத்திற்கு பிறகு இந்தக் கிண்டலை வைத்துதானே சுவை இல்லையா தியாகு சார்...????காசி தெளிவாகியிருப்பான்.இனிமே யாரையும் முழுசா தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி judge பன்னமாட்டான்.ஏன்னா பொண்டாட்டி கையால வாங்கின அடி அப்படி..? ???? ஆண் பணிகிறான் என்று தெரிந்தால் போதும் இந்த பெண்கள் அவன் வாலை மேலும் அதிகமாய் முறுக்கி விரட்டுவார்கள் என்பது அம்மா ( சௌந்தர்யா) மகள் ( மேகலா) இருவருக்குமே பொருந்தும்..! ???? பூனைகுட்டியை? பார்த்து ரசிக்கிறீங்களோ..! ஏன்டா கலை ஒரு பொன்னு கெத்தா இருந்துடக்கூடாதே எத்தனை பட்டபேரு வைக்கிறீங்க அவளுக்கு ????View attachment 4651
ரசிக்கறதா நாங்களா நோ கா நொ... ஜஸ்ட் பார்க்கிறான்.. எத்தனை சபதம் எடுத்து இருக்கான்
 
புலி வேஷம் போட்ட பூனை குட்டி ஹா ஹா ??????.

மேகலை சூப்பர் இன்னும் கூட ரெண்டு அடி போட்டு இருக்கனும்.
பின்ன சும்மாவா அப்படி தானே இருக்கா அவ.m??
 
Top