கலையோட அப்பா அவனுக்கு மேல அராத்தா இருப்பார போலவே...! ??
காதலுக்கு கடற்கரையின் சுண்டல்னா... கல்யாணத்திற்கு பிறகு இந்தக் கிண்டலை வைத்துதானே சுவை இல்லையா தியாகு சார்...????காசி தெளிவாகியிருப்பான்.இனிமே யாரையும் முழுசா தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி judge பன்னமாட்டான்.ஏன்னா பொண்டாட்டி கையால வாங்கின அடி அப்படி..? ????
ஆண் பணிகிறான் என்று தெரிந்தால் போதும் இந்த பெண்கள் அவன் வாலை மேலும் அதிகமாய் முறுக்கி விரட்டுவார்கள் என்பது அம்மா ( சௌந்தர்யா) மகள் ( மேகலா) இருவருக்குமே பொருந்தும்..! ???? பூனைகுட்டியை? பார்த்து ரசிக்கிறீங்களோ..! ஏன்டா கலை ஒரு பொன்னு கெத்தா இருந்துடக்கூடாதே எத்தனை பட்டபேரு வைக்கிறீங்க அவளுக்கு ????
View attachment 4651