நிறம் தந்த வானவில் 16 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 16 இத்தனை நாட்கள் மனதிலிருந்த கோபமும் வருத்தமும் மொத்தமாய் மாறியது போன்று உணர்ந்தான் ஏகலைவன். அதே மனநிலை அந்த நாள் மட்டுமல்ல அதற்கு பின்னனா நாட்களிலும் தொடர்ந்தது. அன்று காலையில் எட்டு மணிக்கே அலுவலகத்திற்குக் கிளம்பி இருந்தான். கேட்டை பூட்டிவிட்டுப் பாதி தூரம் தான் சென்று...
tamilnovelwriters.com