வந்துட்டேன்.. இப்போதைக்கு லீவ் விட நினைச்சேன் உங்க அன்பு என்னை மறுபடியும் மறுபடியும் இங்க இழுத்து வருது படிக்கற எல்லாரும் நான் யாருன்னு கண்டு பிடிச்சு இருந்தா சொல்லிட்டு போங்க ப்பா??
நிறம் தந்த வானவில் 18 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 18 மங்கையின் விழிகளின் சிரிப்பா இல்லை சட்டையிலிருந்த ஈரமா ஏதோ ஒன்று மனதிற்குள் சில்லென்ற உணர்வைக் கொடுத்தது கலைக்கு. அந்த மனநிலையை ஏன் எதற்கு என்று ஆராய்ச்சி செய்யாமல் அனுபவித்தான். அதே மனநிலையுடன் அந்த நாளைக் கடத்தியவன் வீட்டிற்கு வரும் வழியில் பிரபலமான கபேக்கு வெளியில் நின்றிருந்த...
tamilnovelwriters.com