Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேது-26

TNWContestWriter030

Well-known member
Member
நீயின்றி வாழ்வேது -26
நாளைய அத்தியாயத்தில் விஷாகன் கூறிடுவான். இந்த எபிக்ல...

 




Dharani

Well-known member
Member
ஒரு ஒரு எபி படிக்கும் போது அபர்ணாவை நினைச்சி தான் மனசு பரமாகுது ... உதயகுமார் சங்கீதா செய்த பிழை இப்போ அபர்ணா கிட்ட வந்து விடியுது...

டேய் சுகிர் நீ எல்லாம் மனுஷனே இல்ல....

இறந்த வீடு4சடங்கை அப்படியே கண்ணு முன்னாடி கொண்டு வந்திட்டிங்க
 




Last edited:

Mrs beena loganathan

Well-known member
Member
அச்சோ..... இப்ப தான் சித்தப்பா இறைவனடி சேர்ந்தார்.....
கண்முன்னே மீண்டும் உயிர் இழப்பு சடங்கு சம்பரதாயங்களில்...
மனம் வேதனை அளிக்கிறது.....
😭😭😭😭
அபர்ணா..... அபலை பெண்....
அம்மாவும் இல்லை இப்போ
அப்பாவும் இல்லை.....
அண்ணண் மட்டுமே துணை.....
அடுத்து என்ன?????
 








Top