Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீரும் நெருப்பும் 26 & 27

Advertisement

குரு கில்லாடி தான்.
கௌதம் ஏன் இப்படி மாறினான்
இந்திராவிடம் என்ன கேட்டார் பாஸ்கர்
 
கீதாவும் கௌதமும் கூட்டுக்களவாணிகளா ? ஆனால் கீதாவின் ஸ்கின் தானே பாதிக்கப்பட்டது. பாஸ்கர் கல்யாணத்திற்கு கேட்கிறாரோ ? இந்திரா ஜாக்கிரதை சுபாஷ் மேல உள்ள வருத்தம், குரு அப்பா மேல உள்ள கோவத்தில் குருவை மறுத்து பாஸ்கருக்கு ஓகே சொல்லி விடாதே அல்லது லண்டன் பொய் விட முயற்சிக்காதே. இந்த நேரத்திலா கெளதம் இப்படி ஒரு கோல்மால் பண்ணனும். பாவம் குரு
 
Top