கற்றைப்புல் குழல்மேலே மரகதப் பச்சை மலர் போலே மணக்காத மௌனம் கண்டு பறிக்காமல் பட்டுப்போனதோ பாதையோரப் புல்லின்மேல் பனித்துளி.....