வஞ்சி இப்ப ஒட்டுதல் இல்லாமல் இருக்குறதுல தப்பே இல்லை. இன்னிக்கி இளா, இவ divorce கேட்டப்ப பாடின உரிமைகீதத்தை அப்பவே அவங்க அம்மா கிட்டயும் பாடி இருக்கணும். அப்ப அப்படி விட்டேத்தியா பேசிட்டு இப்ப என்னவோ அவளுக்கும் தானே பிடிக்கலைன்னு குற்றம் சொல்லறானே இதென்ன நியாயம். கல்யாணம் ஆன அடுத்த நொடியில் இருந்து wife - என்கிற feeling - ஓட அவளை defend பண்ணி இருந்தால் இப்ப கேள்வி கேட்கறதுக்கு நியாயமான உரிமை இருக்குன்னு சொல்லலாம்.