Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ஒரு காதல் ஒரு நேசம் - 8 Rerun

Advertisement

அம்மாவுக்கும் மகனுக்கும் உள்ள வேவ்லென்த் எல்லாம் பொண்டாட்டின்னு ஒருத்தி வந்த பிறகு தான தெரியும் ??
 
ஹூம் ப்ரம்ம முஹூர்த்தம் பார்த்து தாலியை போட்டானா அவ தூங்கரப்போ. எழுப்பினால் அப்பயும் வாக்குவாதம் ஆரம்பிச்சுருக்கும். அதுதான் பையன் விவரமா எழுப்பாம விட்ருக்கான்.
இளா அம்மாவோட வருகையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு advantage எடுத்துக்க பார்க்கிறானே இஞ்சியிடம்.
"தாலி உரச உரச தாலி கட்டினவனை பிடிச்சுடும் "- ன்னு இளா பேசற logic அருமை.

Nonsense -ல இவ்வளவு romance - ஆ? (y) :love:
 
இந்த இளா இத்தன வருசம் கண்டுக்காம இருந்துட்டு இப்ப வந்து என்ன வாய் பேசுறான்?? வேறெதுக்கும் பேசிருக்க வேணாம் அவன் அம்மா வஞ்சிய அனாதைனு சொன்னப்ப கண்டிப்பா எதிர்த்துப் பேசிருக்கனும்? அப்ப வாய்ல கொழுக்கட்ட வச்ச மாதிரி நின்னது தான் ஏத்துக்க முடியல?‍♀️ இத சொன்னா நம்ம பவிமா❤ அவங்க ஹீரோ அதிர்ச்சில நின்னான்? ஆராய்ச்சி பண்ணானு? எதாது சொல்லிருவாங்க?
 
Top