Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ஒரு காதல் ஒரு நேசம் - 8 Rerun

Advertisement

இந்த இளா இத்தன வருசம் கண்டுக்காம இருந்துட்டு இப்ப வந்து என்ன வாய் பேசுறான்?? வேறெதுக்கும் பேசிருக்க வேணாம் அவன் அம்மா வஞ்சிய அனாதைனு சொன்னப்ப கண்டிப்பா எதிர்த்துப் பேசிருக்கனும்? அப்ப வாய்ல கொழுக்கட்ட வச்ச மாதிரி நின்னது தான் ஏத்துக்க முடியல?‍♀️ இத சொன்னா நம்ம பவிமா❤ அவங்க ஹீரோ அதிர்ச்சில நின்னான்? ஆராய்ச்சி பண்ணானு? எதாது சொல்லிருவாங்க?


நான் எப்பவும் அப்படி சொன்னதே இல்லையே ??

அவன் காண்டுல நின்னான். அவனை அப்பா abroad அனுப்பலனு.

Ila ve சொல்லுவான் அவன் selfish, தனக்கு என்ன தேவையோ அதான் அவனுக்கு! அவனுக்கு அடுத்துதான் சிந்தனை. இப்போ கூட அவனுக்கு மனைவி வேணும். அந்த இரண்டு வருஷம் உன்னை நினைக்கலனு நேர்மையா சொல்றான்.

அவன் character eh அதானே. அது அப்படியே வந்துருக்கு. அதனால் நான் no support ???
 
Last edited:
Top