அது ஏன் சாகப்போற நேரத்துல எல்லாரும் ஒரே மாதிரி, பையனோ பொண்ணோ தாலி மட்டும் கட்டிட்டா போதும்னு நெனைக்கிறாங்க.... இதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் எப்படி பழகினாங்க, இதுக்கப்பறம் எப்படி இருப்பாங்க, என்ன செய்வாங்க, பிடிக்குமா, பிடிக்காதா இதெல்லாம் யோசிக்கவே மாட்றாங்க ??