Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 12

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
 
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

கேட்கிற கேள்வியெல்லாம் வீரா நல்லாத்தான் கேட்கிறான், அந்த கிழிஞ்ச நோட்டு உட்பட
ஆனால் பேரில் இருக்கும் கேசரிக்குண்டான வீரம் உன்னுடைய செயலில் இல்லையே, வீரகேசரி?

பெண்ணைப் பார்த்ததும் வீரம் போயி ஜொள்ளு விட்டுட்டு மதிமயங்கிப் போயிட்டியே வீரு

அடப்பாவி வீரா
நான் கூட வெளியே போங்கன்னு சொன்னதும் பய புள்ளைக்கு ரோஷம் ஏதாவது வந்திடுச்சோன்னு ஆவலாய் ஓடோடி வந்தால் இந்த வீரமில்லாத வீரகேசரி இப்பிடி என்னை ஏமாற்றி விட்டானே ஏமாற்றி விட்டானே
லொக் லொக் லொக்

ஏன்ப்பா வீரா தம்பி
அஞ்சு பைசாவுக்கும் பிரயோஜனமில்லாத இந்த வெத்து வேட்டு பெட்ரோமாக்ஸ் லைட்டு அஷ்டமியேதான் உனக்கு வேணுமா?
வேற அரிக்கேன் லைட்டெல்லாம் வேண்டாமா?

ஹ்ம்ம்..........விதி வலியது
உன் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது நம்ம பிரியா அம்மிணி உட்பட
 
Last edited:
???

என்னாது கல்யாணம் முடிஞ்சிருச்சா?? ?? அவங்களுக்கு தான் பிரியாணி இலையின்னு ஆயிருச்சு.... ??கல்யாணத்துக்கு வந்த எங்களுக்காவது பிரியாணி போடலாம் இல்லை....??
 
Last edited:
ஏம்மா......என்னால கல்யாணத்துக்கு வந்து மொய்லாம் எழுத முடியாது...அதனால இப்ப பத்திரிக்கையை அனுப்பின மாதிரி கல்யாண விருந்தையும் அனுப்பிடு மா.....
 
அருமையான பதிவு பிரியா???.வீரா எழுந்து வெளியே போங்கன்னு சொன்னதை கேட்டு என்ன நடக்குமோன்னு நெனச்சா???,இப்படி கவுத்துட்டானே???.

இவளே பேச்சை ஆரம்பிச்சுட்டு,பேசவே அருவெறுப்பு படற அளவு இது ஒன்னும் மோசமான விஷயம் இல்லைன்னு வீராட்ட சொன்னவ???, இந்த மாதிரி விஷயம் எல்லாம் யார் கிட்டயும் பேசுனது இல்லைன்னு,ஒன்னும் தெரியாத பாப்பாவை போல பேசறாளே கேடி???.

ஒரு வழியா அஷ்டலட்சுமி ,வீர கேசரி கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சு☺☺☺.இனி அஷ்டாவினால்,வீரா வாழ்க்கையில் வசந்தம் வருமா,பிரச்சனை வருமா????.
 
Last edited:
ஏம்மா......என்னால கல்யாணத்துக்கு வந்து மொய்லாம் எழுத முடியாது...அதனால இப்ப பத்திரிக்கையை அனுப்பின மாதிரி கல்யாண விருந்தையும் அனுப்பிடு மா.....
இது நல்லாயிருக்கே ஞாயம்?
பெட்ரோல் பங்க்கு ஓனரு கார் ஆட்டோவெல்லாம் ரெண்ட்டுக்கு வுட்டு சம்பாரிக்கிறாரு
அப்பேற்பட்ட பணக்கார மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுக்கும் சண்முகம் மட்டும் லேசுப்பட்டவரா?
ஒரு இலைக்கு எத்தனை ஐட்டம்ன்னு வந்து பாருங்க
எப்படியும் ஒரு இலைக்கு இருநூறு முன்னூறு ரூவாயி ஆவும்
அதனால போனாப் போவுது நீங்க ஒரு ஐந்நூறு மொய் எழுதிட்டு போங்கப்பா
 
Top