Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் = 21

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
 
Super hot episode.....

Dialogue லாம் ரொம்ப sharp .....
வீரா மனது என்ன பாடு பட்டு இருக்கிறது!!!!

தப்பாவே இருந்தாலும் தான் நடந்து கொண்டதையும்.... மனதில் இருந்ததையும் மறைக்காமல் சொல்லி விட்டாள்!!!

ஆவலுடன் அடுத்த பதிவிற்கு....
எவ்வளவு Serious ஆக போகிறது !!!
Thanks dear PM....
வாழ்க வளமுடன்
 
Last edited:
அடிச்சதை விட அவ முகத்தை கேவலமா சுழிச்சதுதான் அவனை ரொம்ப டென்ஷன் பண்ணுது... நல்லவனா இருந்தா இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ
 
Last edited:
அருமையான பதிவு பிரியா???.நல்ல வாழ்க்கை அமைந்தும் யானை தன் தலையில தானே மண்ணை போடறதை போல அஷ்டாவும் அவ வாழ்க்கை கெட அவளே காரணமாகிட்டா???.

ஒரு வாரமா உருப்படியா தான் ட்ரெஸ் பண்ணியான்னு வீரா நல்லா நாக்கை புடுங்கறதை போல கேட்டான்????.இவளே ஆறு மாசம் தள்ளி இருக்க சொல்லுவா,கண்டவ பேசறதை கேட்டு டெஸ்ட் பண்ணி பார்க்கறேன்னு அவனை சீண்டி விட்டுட்டு அடிக்கவும் செய்வாளா????.

நல்லா சம்பாதிக்கறீங்க,அழகா இருக்கறீங்க,இத்தனை வருசமா ஏன் கல்யாணம் பண்ணலைன்னு கேட்கறவளுக்கு,அவளுக்கு இருந்த அதே பிரச்சனையால தான் கல்யாணம் நடக்கலைன்னு தெரியாதா???.வீராக்கு முப்பதுக்கு மேல கல்யாணம் ஆச்சுன்னா,தனக்கு இருபத்தெட்டுல தான்
கல்யாணம் ஆனது என மறந்துட்டாளா???.

தன்னோட தலையில மொளகா அறைக்கறான்னு இப்பவாச்சும் புரிஞ்சதே????.அஷ்டாவை வீட்டை விட்டு போக சொன்னது ரொம்பவும் சரிதான்????.இங்கே நடந்ததை அவளோட அம்மா,அப்பா கேட்டிருந்தா,அவ அடாவடியா நடக்கறதை திருத்தி அனுப்பட்டும்?????.

வீட்ல அம்மா செய்யற வேலையை இவளை செய்ய வச்சாலே போதும்,இங்கே தான் எப்படி ராணி மாதிரி இருந்தோம்னு புரிஞ்சிடும்???.அதிகப்படியா செல்லம் கொடுத்து மகள் வாழ்க்கையை வீணாக்கியது புரிஞ்சு,அப்பாவும்,பாட்டியும் இனியாவது நீலாவின் பேச்சை கேட்கட்டும்???.
 
Last edited:
Top