Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 22

Advertisement

அருமையான பதிவு பிரியா???.ஆடி பொறந்துருச்சு என ஆடி சீர் கொடுத்து மகள்,மருமகன அழைச்சுட்டு போக வந்திருக்காங்களா???.இங்கே இவங்க வாழ்க்கையே ஆட்டம் கண்டிருக்கு இதுல ஆடி சீர் ரொம்ப முக்கியம்????.

நீலா,வீரா நடந்துக்கறதை வச்சு ஏதோ பிரச்சனை என புரிஞ்சுட்டார்???.அதுக்கேற்றார் போல வீராவும் அஷ்டாவ மட்டும் அழைச்சுட்டு போக சொல்ல,கெஞ்ச கெஞ்ச ரொம்பத்தான் பண்ணுவாரு எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலை என அஷ்டா சொல்லவும் தான் சண்முகத்துக்கு இங்குள்ள சூழ்நிலையே புரியுது???.

தன் மேல எந்த தவறும் இல்லை, எல்லாம் வீரா மேல தான் என்பது போல அஷ்டா பணத்தை பத்தி, பங்க்ல அவன் பங்கை பத்தி சொல்றதும், அதில் அவ கல்யாணத்துக்கு முன்னாடி போட்ட கண்டிஷன் முதல் தோழி பேச்சை கேட்டு டெஸ்ட் பண்றது வரையும் சொல்லிட்டா????.

வா,போ ன்னு சொல்லாதவர் போடின்னு சொல்லியிருக்கான்னா அவன் மனசு எவ்வளவு வேதனை பட்டிருந்தா அப்படி சொல்லுவான்னு நெனைக்காம????,இன்னும் பத்தே நாள்ல என் கால்ல வந்து விழ வைக்கிறேன்னு திமிரா சொல்லுவா????.

அஷ்டா பேசியதை கேட்ட சண்முகம் அவளை அடிச்சது ரொம்பவும் சந்தோஷம்????.நீலா பொண்ணுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்காதீங்கன்னு கண்டிக்கறப்போ எல்லாம் சண்முகமும், கிழவியும் அவர் சொன்னதை கேட்காததுக்கான பலனை அனுபவிக்கறாங்க????.
 
Last edited:
எத்தனை ஏத்தம் இவளுக்கு

அப்பா அடிச்சுட்டாரா
சண்முகம்?????
நீலா சொன்னப்பா எல்லாம்
கேக்கல
இப்பவாது ஓழுங்கா பொண்டாட்டி
சொல்றத கேப்பாங்க
 
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

ஹா ஹா ஹா
சபாஷ் சண்முகம்
இன்னிக்குத்தான் உருப்படியா ஒரு வேலை செஞ்சிருக்கே
இன்னிக்கு செஞ்ச வேலையை இதுக்கு முன்னாடியே செஞ்சு அவளை அடக்கி வளர்த்திருந்தால் அஷ்டாவுக்கு இவ்வளவு துளிர் விட்டிருக்குமா?
 
Last edited:
அப்படி போடு!!!
இவளை எல்லாம் இப்படி போட்டாதான் அடங்குவா! சும்மாவே ஆடும் அஷ்டா, இதுல ஒரு உருப்ப டாத ப்ரண்ட் வேற... சலங்கை கட்டாத குறையா ஆடுனா இப்படிதான் அடி வாங்க ணும்
 
இந்த அறையை கண்டிப்பை அப்ப அப்ப காட்டியிருந்தா அஷ்டா இந்த நிலைக்கு வந்தருப்பாளா. இவ பண்றது தப்புன்னே தெரியாம என்ன ஒரு தில்லா சொல்றா. Very interesting ud ? ? ?
 
Top