Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 25

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

இப்போ தற்கொலை பண்ணிக்க போறாளா?
ஏன்மா அஷ்டாடாஆஆஆஆ
உன்னோட லூசுத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா?
இவளையெல்லாம் பெத்த வயிற்றிலே பிரண்டையைத்தான் வைச்சு கட்டிக்கணும்
 
Last edited:
அருமையான பதிவு பிரியா ???.வீரா அருகில் இருக்கும் வரை அவன் அருமை தெரியாமல் இருந்தவள்,அவனை விட்டு பிரிந்த பிறகு, விடுதலை பத்திரம் அனுப்புறதா சொன்ன பிறகு தான் வீரா தான் தன் வாழ்க்கை,அவனில்லாமல் இருக்க முடியாது என புரியுது???.

லட்சக்கணக்கில் வருமானம் வர்றதா சொல்றான் கார் கூட வாங்கலை என இளக்காரமா பேசியிருக்க,
கார்,ஆட்டோ,குட்டி யானை என பல வாகனங்கள் வாடகைக்கு விடறான்,பத்து பிள்ளைகளுக்கு மேல் கல்லூரியில் அவன் செலவில் படிக்க வைக்கிறான் என ஆட்டோகாரர் சொல்லி தான் புரியுது...
புருசனோட உட்கார்ந்து அன்பா நாலு வார்த்தை பேசியிருந்தா தானே அஷ்டாக்கு அவனை பத்தி தெரிஞ்சிருக்கும்???.

கல்யாணம் செய்து வருசத்துக்குள்ள தற்கொலை பண்ணா,அவ புருசனை வரதட்சனை கொடுமை என சந்தேகப்பட்டு கைது பண்ணுவாங்க என படிச்சு முட்டாளுக்கு தெரியாதா????. அரைவேக்காட்டுதனமா இவ பண்ற கூத்துல வீரா தான் கஷ்டப்படறான்???.
 
Last edited:
Top