Niceஅவ்ளோதான்... முடிஞ்சுது? எனக்கு தெரிஞ்சு நான் ரொம்ப matured ஆ எழுதின முதல் கதை. என்னோட பாணி எங்கேயும் வரக்கூடாதுன்னு ரொம்ப கவனமா எழுதுனேன். I hope i achieved that?
கதை முழுக்க பயணித்தவர்களுக்கும் கருத்திட்டு ஊக்குவித்தவர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி???
மழை 23 ஃபைனல் - Tamil Novels at TamilNovelWriters
“அட அட… என்ன தம்பி நீங்க? சொன்னா கேட்கவே மாட்டேன்குறீங்களே? என்ன செய்யணும்ன்னு வாயால சொன்னா போதாதா? நாங்கல்லாம் என்னத்துக்கு இருக்கோம்?” வேலையாட்களில் ஒருவர் மனம் கேளாது கேட்டுவிட, “அதனால என்னண்ணே? எனக்கு என் கையால செஞ்சா ஒரு திருப்தி! நீங்க மிச்ச வேலையை பாருங்க நேரமாச்சு!” என்றான் மனோகரன்...tamilnovelwriters.com
மழை ஃபைனல் 23.2 - Tamil Novels at TamilNovelWriters
ஆனாலும் குழம்பிய முகத்துடன், “வீட்டை விட்டு போறதுக்கு எதுக்கு மாமா பணத்தை எடுக்கணும்? அதுமில்லாம, நீங்க ஏன் வீட்டை விட்டு போகணும்?” என்று கேட்க, “நிறைய தடவை சொல்லிருக்கேன்! இந்த வீட்ல நான் இருந்ததுக்கு ஒரே காரணம் என் அப்பா மட்டும் தான்! நான் யாரோடவும் அவ்ளோ சட்டுன்னு ஒட்டவே மாட்டேன்! அப்பாவும்...tamilnovelwriters.com