Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே' 9

Advertisement

அம்மா சொல்வாங்க சரியாப்போகும் சேர்ந்து வாழுன்னு...அது எவ்வளவு கஷ்டம்னு வாழ்றவளுக்கு தான் தெரியும்...

அஜய் சொன்ன மாதிரி வேண்டாத சனியன விட்டொழிச்சிட்டு அஜய்க்கு ஓகே சொல்லி நிம்மதியா வாழலாம்...

மூனாவது கண்ணா...ஃபோட்டோ எதுவும் எடுத்திட்டாங்களா?
 
ஒரு பெண்ணோட உணர்வை விட இந்த சமுதாயம் அவளுக்கு கொடுக்கும் பட்டம் தான் பெத்த தாய்க்கு பெருசா தோணுது... அவங்க ஆதங்கத்துக்காக ஒரு தேர்ட்ரேட் மனுஷனோட வாழ முடியுமா.... அவனோட காரியம் நடக்க இப்பவே குழந்தையை நடுவில கொண்டு வர்றவன்... நாளைக்கு என்ன வேணுமின்னாலும் துணிச்சலா செஞ்சிட்டு குழந்தையை பணயமாக்கிட மாட்டானா...

அஜய் நாலு பேர்கிட்ட அடி வாங்காம பொண்டாட்டி நாலு சுவத்துக்குள் வச்சு அடிக்கறத வாங்கிக்க ரெடியாகிட்ட.... மத்தவங்க கொடுத்த அடியே பரவாயில்ல ன்னு யோசிக்க வச்சிட போறா பார்த்துக்கோ.... பிரபு வீட்டுலயே தங்கி உனக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் பார்க்கற மாதிரி ஆகிடும்
 
Super ma.. Evano photo piduchutanu ninaikiren anegama ava purusan nadhariyathan irukum... Idha kamichu divorce vanga try pan uvan pola...
 
Top