Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 10

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
 
வாவ் பெரியாத்தா சூப்பர். அனுசரணை பொறுமையான குணம். சம்மூவுக்கு நடந்ததுக்கு வேலுவ வெளுத்து வாங்கிட்டாங்க
 
பெரியாத்தா உண்மையிலேயே பெரிய்யய்யயாத்தாதான். என்னமாதிரி ஒரு குணம்? கடைசியில் தன் கணவர் புகைபடத்திடம் பேசுவது..??. இந்தமாதிரி ஒரு அக்காவின் தங்கையா அந்த கொடிஈஈஈஈ அரசி..அவளுடைய கொடுங்குணத்திற்குதான் வேலு இப்போது தன் மகளுடன் தனியாக அனுபவிக்கிறான்..தெய்வம் நின்று கொல்லும் என்பதை தாமரையின் மூலம் உணத்திவிட்டது..தாமரை வேலுவை பிரிந்துசென்றபின் தான் கொடிஈஈஈஈஅரசியின் மரணமா?
 
Top