புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 4.1 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 4.1 மதிய உச்சி வெயிலில் தலையில் துண்டை போட்டு புளிய மரத்தின் அடியில் நின்று காத்து கொண்டு இருந்தாள் பூர்ணா கையில் துக்கு மற்றும் கொத்து களை இருக்க , பார்த்தாலே தெரிந்தது வேலை முடித்து நிற்கிறாள் என்று. அந்த நேரம் கரும்பு காட்டிற்கு செல்ல வண்டியில் வந்த வேலு ...
tamilnovelwriters.com