அடேய் கிராதகா
இப்போர் தானே போயிட்டு வந்தா...
இன்னொரு முறை தனியாவா
வீட்டுக்கு வர வழி சொல்வானாம்
அவளுக்கு வேற வழி இல்லைனு ரொம்ப படுத்துறடா...
கயல் நோட் பண்ணிக்கோ...
எல்லாம் சரியானதும் அவனையும் கோசம் சுத்தல்ல விடணும்... நியாபகம் வச்சுக்கோ...
அவ பழகனும் என பஸ் அனுப்பி முன்னெச்சரிக்கை கொடுப்பது அருமை. தாரணி இன்னும் கொஞ்சம் தாராள மனப்பான்மையுடன் இருக்கலாம். வருண் நல்ல ஐடியா கொடுக்குறானே. கயல் இப்பவே கணவனை நினைத்து அழறாளே பாவம்