முன்னாடி எல்லா ஊர்லயும் பொண்ணுங்க ஊரிலும் வீட்டுக்காரங்க வெளியேவும் இருக்க மாதிரி இருந்தாங்க......
படிப்பு அதிகமானதால் இப்போ எல்லாம் அது குறைஞ்சுபோச்சு.....
அச்சோ இப்படி வந்து தலையை காட்டினத்துக்கு வராமலே இருந்திருக்கலாம்.....
இப்போ தாரணி என்ன ஏழரையைக் ஊட்ட போறாளோ???
நந்தா வர்றது இவளுக்கு தெரியும் னு சொல்வாளோ???