Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 25 ரீரன்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 25 (1)

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 25 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
கனமான பதிவு சரண்யா???.சரவணன் இத்தனை சுயநலம் பிடித்தவனாய் இருப்பான் என்று நினைக்கவில்லை????.தனக்கு உள்ள குறையை மறைத்து,மலரிடம் நல்லவனாக நடித்து, குழந்தைக்காக எப்படியெல்லாம் திட்டம் போட்டு ஏமாற்றியிருக்கிறான்???.

தன் மகனை பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட வைத்தியநாதன் ,சரவணனை வெறுப்பதும், மலரை ,அனய்க்கு திருமணம் செய்து வைக்க நினைப்பதும் அருமை.

ஆண்டாள் ,மலரின் திருமணத்தை பற்றி அனய்யிடம் மறைத்ததும், மலரை தரக்குறைவாக சொல்ல கூடாத வார்த்தை எல்லாம் சொல்லி அனய்யின் வெறுப்புக்கு காரணமாகி விட்டார்.

ஆண்டாள் நினைத்திருந்தால் மலர்,அனய் திருமணத்தை நடத்தியிருக்கலாம், அப்படி செய்யாமல் இருந்ததால் அனய் எந்த நடிகையை திருமணம் செய்து கொண்டு வருவானோ என எண்ணி எண்ணி பயப்பட வைத்து விட்டான்??.
 
Last edited:
Top