Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 27 ரீரன்

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 27

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
:love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:anai kku innaiki adi confirm
 
Nice epi saran........
இப்படி ஷாக் கொடுக்குறீயே மா நேத்ரா??
கொஞ்சம் பார்த்து பதமா பண்ண கூடாதா??
மலரு புள்ள பாவம் ??
 
அருமையான பதிவு சரண்யா????.சொந்தங்களை அரவணைத்து செல்லும் மயில்சாமி,பேச்சி போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அருமையான மனிதர்கள்???.

அபினவ், நேத்ராவிடம் அழுதீங்களா என கேட்க ,நேத்ரா பதில் சொல்ல முடியாமல் முழிப்பது
கலகலப்பு???.

கொசுத்தொல்லை தாங்க முடியலைன்னு நேத்ரா சொல்றப்போ எல்லாம் சிவராமன் வருவதும், நானில்லைனு சொல்லிட்டு நேத்ரா ஓடுறதும் சிரிக்க வைக்கிறது????.

மலருக்கு, நேத்ரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் வேலை செய்ததா இல்லையா காண ஆவலாக காத்திருக்கிறோம்???.
 
Top