Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 4 ரீரன்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 4

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா☺☺☺.காமாட்சி சொல்வது சரிதான்,அப்படியென்ன அறிவை மழுங்கடிக்கும் அளவு ஆத்திரம்,எந்த நேரத்தில், எந்த இடத்தில் கோபப்படனும் தெரியாம இவ அர்த்தராத்திரியில் கதவை தொறந்துட்டு சண்டைக்கு போறாளே??.
தவறா எதாவது நடந்தா வயசானவங்களாலே காப்பாத்த முடியுமா,மலரின் இந்த குணம் தான்
ஆதியின் பிரிவுக்கு காரணமா???.
 
Last edited:
அவசரத்துக்கு பக்கத்து வீட்டுக்காரவுங்க தான் உதவுவாங்க சொல்லுவாங்க, ஆனா இப்படி எவன் செத்தா எனக்கென்னன்னு இருக்காங்களே, ரொம்ப மோசம்
 
Last edited:
Top