Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 9 ரீரன்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


நெட்வொர்க் ப்ராப்ளம் அதான் லேட் :)

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 9 (1)
புன்னகையில் ஜீவன் கரையுதடி – 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா???.ஆண்டாள் பாசத்தையும் அதிரடியா காண்பிக்கிறார்.
வருணியிடம் காட்டும் பாசம் ,மலரை,ஆதியிடம் சேர்ந்து இருக்க சொல்வது என அதிரடி தான்,
இதனால் தான் ஆவின்பால் அடங்கி இருக்காரா????.

நேத்ரா கலகலப்பு,இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை????.காமாட்சி சரியாக சொன்னார்
அவங்க இங்க இருந்தாங்கன்னா மலர் அவங்களோட தான் இருப்பா??.
மலர் வாய வச்சிட்டு சும்மா இருக்காம,ஆதிய என்ன சொல்ல போறான்னு தெரியலையே???.
 
Last edited:
Top