" மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"
என்றார் கவிமணி
ஆனால்......
மங்கையராய் பிறப்பதற்கே .... இது என் முதல் கதை அல்ல சொல்லப்போனால் இது கதையே அல்ல. திருமணத்திற்கு முன்பு நான் இந்த உலகத்தை பார்த்த கோணம் வேறு... இப்பொழுதோ என் பார்வை வேறுபடுகிறது நான் எழுதிய கதைகளுமே சினிமடிக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும். ஏனென்றால் எனக்கு காதலும் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையும் ஒரு ஃபேண்டஸியாகவே தோன்றியது. ஆனால் உலகம் இப்பொழுது அதன் உண்மை முகத்தை காட்ட துவங்கி இருக்கிறது. இந்த கதை.... இல்லை இல்லை இது என்னை சுற்றி இருக்கும் மங்கைகளின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள். கவிமணி ஏன் அப்படி கூறினார் என்று எனக்கு தெரியாது ஆனால் என் பார்வையில் மங்கையராய் பிறப்பதற்கே..... நிகழ்வுகளின் வழி நிஜத்தை காண்போம்.
என்றார் கவிமணி
ஆனால்......
மங்கையராய் பிறப்பதற்கே .... இது என் முதல் கதை அல்ல சொல்லப்போனால் இது கதையே அல்ல. திருமணத்திற்கு முன்பு நான் இந்த உலகத்தை பார்த்த கோணம் வேறு... இப்பொழுதோ என் பார்வை வேறுபடுகிறது நான் எழுதிய கதைகளுமே சினிமடிக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும். ஏனென்றால் எனக்கு காதலும் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையும் ஒரு ஃபேண்டஸியாகவே தோன்றியது. ஆனால் உலகம் இப்பொழுது அதன் உண்மை முகத்தை காட்ட துவங்கி இருக்கிறது. இந்த கதை.... இல்லை இல்லை இது என்னை சுற்றி இருக்கும் மங்கைகளின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள். கவிமணி ஏன் அப்படி கூறினார் என்று எனக்கு தெரியாது ஆனால் என் பார்வையில் மங்கையராய் பிறப்பதற்கே..... நிகழ்வுகளின் வழி நிஜத்தை காண்போம்.