Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர மஞ்சரி 18

Dharani

Well-known member
Member
தோல்வியே பிடிக்காத லதாவுக்கும் காதல் தோல்வி ... அதை யார் கிட்டையும் சொல்லாமல் எதற்கோ கொடுத்த மருந்தை போதையா பயன்படுத்தி இப்போ இப்படி ஆகி போச்சு.... இதுக்கும் மஞ்சரிக்கும் என்ன சம்மந்தம்.... அவ எங்க இருக்கானு கூட யாருக்கும் தெரியல.... அவளை எப்படி காரணம் காட்ட முடியும்... லதா கண்டிப்பா இறந்து தான் போய்ட்டா அப்படினா போன் யில் பேசுறது யாரு ஜானகியா
 




Mathy

Well-known member
Member
அப்பாவும் பொண்ணும் ரொம்ப selfish.. எப்போவும் அவங்களை பத்தி மட்டும் யோசிக்கிறாங்க... அவங்களோட ஆதரவுல இருக்குறனாள அவனோட காதலையும் பறிச்சு வாழ்க்கையையும் அழிக்க நினைச்சுட்டாங்க.. பாவம் மதுரன்... 😓😓😓
இவங்களுக்கு என்ன கெட்டது நடந்தாலும் மஞ்சரி தான் காரணமா... என்ன ஒரு முட்டாள்தனம்.. 😠
 




Thani

Well-known member
Member
என்னதான் பிடிவாதக்காரியா லதா இருந்தாலும் அவளின் இறப்பு வருத்தத்துக்கு உரியது தான் 😥இந்தளவு போட்டி போட்டு (மஞ்சரியுடன்)என்னத்தை கண்டாள் 😢இறுதியில் உலகத்தை விட்டே போயிட்டாளே😥

பத்ரன் சார் மகளுக்காக எந்த எல்லைக்கும் போவார் என்பதற்கு மதுரனிடம் மகளை திருமணம் செய்ய கேட்ட விதத்தில் இருந்து தெரியுது
அவனை சங்கடத்தில் ஆழ்த்தி தானே தனது கோரிக்கையை வைத்தார் அதுவும் பாரதியின் பாடலின் மூலம் .
அப்போவும் இப்போவும் குரு மேல அவ்ளோ பக்தி இவனுக்கு எப்படி என்றால் தன் வாழ்க்கையை அவரிடம் அடகு வைக்கும் அளவுக்கு 😣
சூப்பர் 😀
 




பொக்கிஷமாய் கிடைத்த மதுரனை தக்கவைத்து கொள்ள முடியாத அப்பா மகள் இருவரின் விதியை என்ன சொல்ல😟😟😟

மதுரன் கேரக்டர்…simply wow author… no words to express it 💖💖💖💖
 








Advertisement

Advertisement

Top