மதுரா மழை ராகம் உன்னை வாழ்த்தி அனுப்புது மழை ராகம் ஏதோ பிளான் பண்ணியிருக்கும் போல சரஸ்வதியும் வாழ்த்தி அனுப்புறாங்க எல்லாத்துக்கு சாட்சியா இருந்த சரஸ்வதி மதுரன் திரும்ப இங்க வரமாட்டான் அப்படிங்குறதுக்கும் சாட்சி அதான் பூ போட்டு ஆசிர் வாதம் பண்ணுறாங்க. மமதுர மஞ்சரி கொடைக்கானலுக்கு கிளம்பியாச்சு பிடிக்கலை பாக்ககூடாது பேசக்கூடாது அப்படி எல்லாம் நினைச்சுட்டு மஞ்சரி கேக்கிற எல்லாம் செய்யுறான் பிள்ளையாரை கும்பிடுறது ஜஸ்கிரிம் சாப்பிடுறது ஊஞ்சலில் உக்காந்ததும் மதுரனுக்கு சின்ன வயசில் நடந்தது எல்லாம் ஞாபகம் வருது போல ராகத்தோட பேரு எல்லாம் கேக்குறான் மதுரனுக்கும்
அவனோட மேகத்துக்கும் கல்யாணம் ஏற்பாடு எல்லாம் யார் ரெடி பண்ணுறது ராமபத்திரன் சார் கல்யாணத்துக்கு மஞ்சரி வருவாளான்னு கேட்டிங்க ஆனா பாருங்க அந்த தேதியில் மதுரனுக்கு மஞ்சரிக்கும் கல்யாணமாம் தெரிஞ்சுக்கோங்க
அவனோட மேகத்துக்கும் கல்யாணம் ஏற்பாடு எல்லாம் யார் ரெடி பண்ணுறது ராமபத்திரன் சார் கல்யாணத்துக்கு மஞ்சரி வருவாளான்னு கேட்டிங்க ஆனா பாருங்க அந்த தேதியில் மதுரனுக்கு மஞ்சரிக்கும் கல்யாணமாம் தெரிஞ்சுக்கோங்க