Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 23.3&4

Advertisement

இன்றைய தலைமுறைகள் செய்யும் காதல் கல்யாணம் குழந்தை எல்லாத்தையும் அவசரம் புரிதல் இல்லாத வாழ்க்கை
வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் சுற்றி தெரியும் சில கூட்டங்களுக்கு சிறந்த உதாரணம் சாரு பிருத்வி...புற அழகை விட அக அழகே சிறப்பு என்று அழகாக நல்ல சமுதாயத்தை நோக்கிய சிறப்பான பதிவு
 
பிரித்வி,சாருவோட அவசரகால வாழ்க்கையை பிரமாதமா எடுத்துச் சொன்னீர்கள். விஷ்ணு தந்தையின் கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டான். யாழியும் சாருவோட பழைய புரிதல் இல்லாத லைப்பை புரிஞ்சுக்கிறா. சாரு யாழியப் பாத்து ஒன்னா இருக்கறதை கத்துக்கிறேனு சொல்றாளே. எல்லாமே படிச்சோ சொல்லிக் கொடுத்தோ முக்கியமா சோசியல் மீடியா பாத்தோ வராது அனுபவத்தின் மூலமாதான் கத்துக்கனுங்கிறதை பிரித்வி சாரு விஷ்ணு யாழி புரிஞ்சிக்கிறாங்க. நிறைவான பதிவு.
 
Naangha name change pannittom
Nirmalanantha today la irrundhu ???
Engha asirvathathudan taan pojai nadakkum?‍♀️?‍♀️?‍♀️
வாவ் சிஸ் செம செம செம. சான்ஸே இல்லை. கலக்கல் போங்க. நிர்மலானந்தா சுவாமி ஜீ க்கு ஒரு 'ஓ' போடுங்கgarfield-oooo.gif
 

Advertisement

Top