Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 21 2

Advertisement

ஆனாலும் வீட்டில் உள்ளவர்கள்
ரொம்ப. நல்லவர்கள
அவன் சம்பாதிக்க செலவு
செய்ய எல்லாத்தையும் அனுபவித்து
அங்க பிரச்சினை நடக்கும் போது
,ஓடிட்டாங்க
என்ன குடும்பம்
அங்கைய மருமகளா நினைக்கல
ராஜராஜன் என்னடா செய்ய
போற
 
ராஜராஜனின் வாழ்க்கை பற்றிய கவலை அங்கே யாருக்கும் இல்லை.நீ மனைவியுடன் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்கிற மனோபாவம்.
வெளியே போன மருமகளை யாரும் தடுக்கவும் இல்லை.உள்ளே வரும் மகளை வா என்று கூட சொல்லவில்லை.
கண்ணாடியில் விரிசல் விழுவதும்,குடும்பத்தில் உரசல் வருவதும் சரி பண்ணினாலும் உடைந்தது நல்லாவே தெரியும்.
இனி ராஜராஜன்,அங்கை நிலை???
 
நிதானமா போயிருக்கலாமே..இப்படி நீங்க பொண்டாட்டி இல்லன்னு சொன்னதும் வீட்டுல இருக்க முடியுமா...

மீதி எல்லோரும் மரியாதை எப்படி தருவாங்க

ராஜராஜன் தப்பு பண்ணிடிங்க நீங்க
அப்புறம் தில்லைய கோவிச்சு என்ன use
சரிதான்....... சபைல நம்ம இணைக்கு நாம மரியாதை கொடுக்கலைன்னா மத்தவங்க எப்படி கொடுப்பாங்க..... ஒன்னு இளக்காரமா பார்ப்பாங்க இல்லை பரிதாபமா பார்ப்பாங்க....
 
Top