Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 22 1

Advertisement

Thillai dan pavam pa ellorum avamgalaye pesuramga, pethiya parka mudiama thavikiramga, rajarajan unaku idhu oru paadam da ellorukum kudumbam venum dan adukaga pondatti kitta pesa matiya, un appa kuda un life pathi yosikama erukare, poojai ku Amma appa kuda varuvalo, nice update malli mam thanks.
 
மருகும் நெஞ்சத்தின் விளைவு
உருகி கரையும் உடல்...
கவனமெல்லாம் குடும்பமாகிட
அவளும் அதன் அங்கமாகிட
பேதமில்லை அதை
பேசவுமில்லை..
சொல்லில் புரிவதா உணர்வுகள்
வாழ்ந்து புரிவதல்லவா
உறவுகளும் உரிமைகளும்...
விலகியவர் விலகி நின்றிட
இணைந்தவர் இணைத்திட முயல
முயற்சியெல்லாம் பழுதாகிடுமோ.
மீண்டுமொரு விலகலில்‌...
ரொம்ப நாளாச்சி பாத்தி... மல்லிக்கு உன் கவிதை படிச்சி..
அருமை எப்போதும் போலவே ?
 
மனோ கரிஷ்மா கோபத்துக்கு நீ போய் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்யலாம்... அங்கை அதுக்கெல்லாம் மசியற ஆளா... இதுல ராஜன் அதை செய்யலைன்னு கோபம் வேற உனக்கு.. அவன நேருல பார்க்கறப்ப தெரியுது தானே அவன் நிலைமை.. போ போய் சொல்லு உன் அருமை தங்கச்சிகிட்ட...

பாட்டி நாச்சி தான் கரெக்ட் இந்த வீட்டில... இன்னும் நல்லா நாலு கேளுங்க பாட்டிம்மா...
 
Top