Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 22 1

Advertisement

ஒன்றுமில்லையா.....இருக்கா....???
அனைத்திற்கும் பதில் ...
அங்கையிடம்...மட்டுமே....
பதி(வி)லுக்காக வெயிட்டீங்....
 
என்ன மாதிரி மனிதர்கள்..
இந்த குடும்பத்திற்க்காக அவன் படிப்பை விட்டு விட்டு எல்லாம் செய்தால் இவன் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை...
தமிழ்ச்செல்வன் அவரே இப்படி இருக்கும் போது...
தில்லை ஒரு அம்மாவாக அவரின் தவிப்பு ......
இந்த ud read பண்ணும்போது ராஜனக்கு வலித்தத்தை விட எனக்கு migavum வலிக்கிறது மல்லி அக்கா.....
தனக்கு மட்டுமே வாழும் உலகில் நாமும் அப்படி தான் இருக்க வேணும் ராஜனுக்கு புரிந்தாலும் அவ்வாறு இருப்பானா....
 
மருகும் நெஞ்சத்தின் விளைவு
உருகி கரையும் உடல்...
கவனமெல்லாம் குடும்பமாகிட
அவளும் அதன் அங்கமாகிட
பேதமில்லை அதை
பேசவுமில்லை..
சொல்லில் புரிவதா உணர்வுகள்
வாழ்ந்து புரிவதல்லவா
உறவுகளும் உரிமைகளும்...
விலகியவர் விலகி நின்றிட
இணைந்தவர் இணைத்திட முயல
முயற்சியெல்லாம் பழுதாகிடுமோ.
மீண்டுமொரு விலகலில்‌...
Super fathi
 
Top