ஆர்பாட்டமில்லாத நல்ல கம்பீரமான குரல் வளம்
எங்களின் செவிக்கும் நல்ல விருந்து
எங்களின் செவிக்கும் நல்ல விருந்து
Yes Anbazhagan and Mano romba yadhaarthamaana and nalla manushargal.???
படித்தால் இனித்திடும் புதினம் மட்டுமில்லை......
குரல் கூட தான்......
சூப்பர் மல்லி......
But தொலை பேசி தான் அப்பப்போ தொல்லைபேசி ஆயிடுச்சு......
அப்பா ஒருவழியா பேசிமுடிச்சுட்டான்.....
அங்கைக்கு தன் பேச்சின் வீரியம் புரிஞ்சுடுச்சு......
இனி அங்கை கணக்கு பார்க்க ராஜன் கணக்கு பண்ணுவான் போல......
ரூமை விட்டு வெளியே அவளை பார்க்கவே தயக்கம்......
இதுல சுத்தி சுத்தி வந்தானாமே.....
அத்தை பற்றி RR சொன்னது சரிதான்......
அங்கீகாரம் கிடைக்காத ஒரு விஷயத்தில் அதை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்.....
அதுவுமில்லாமல் அண்ணன்களை நம்பி இருக்கும் அம்மாவிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்?????
Apart from Rajarajan Angai, I like Anbalagan and Mano......
அன்பழகன் அவருக்கு மரியாதை கிடைக்காவிட்டாலும் தனக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டை பழையபடி ஆக்கணும்னு பெண்ணையும் கொடுத்து எல்லா உதவியும் பண்ணி