மக்களே எல்லாருக்கும் என்னுடைய இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள், உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும், இன்பமும் பல்கி பெருகி வாழ்வு செழிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என் இரண்டாவது கதை, அதோடு போட்டி கதையும் கூட. "இரும்பு அடிக்கிற இடத்துல ஈ-க்கு என்ன வேலை"னு நீங்க யோசிக்குறது எனக்கு புரியுது, என்னோட ராஜமாதா எப்பவும் சொல்லுவாங்க, வெற்றியோ, தோல்வியோ, போட்டியில் கலந்துக்குறது தான் முக்கியம்னு, அதனால் தான் என் ராஜமாதவின் எண்ணம் போல நானும் போட்டியில் கலந்துக்கலாம்னு கலத்துல குதிச்சிட்டேன் மக்களே.
கதையின் தலைப்பு:
"மருவக் காதல் கொண்டேன்"
இதே பேரில் ஏற்கனவே கதைகள் இருக்கேன்னு நீங்க யோசிக்குறது எனக்கும் கேட்குது, ஆனா கதைகளத்துக்கு இந்த பேரு தான் பொருத்தமா இருக்கும்னு ஒரு எண்ணம், நான் என் செய்வேன்,
பாரதியார் மேல் எப்பவுமே தனி காதல் தான் எனக்கு, ஏகாந்த இரவில், மொட்டை மாடியில் பாம்பே ஜெயஸ்ரீ குரலில், பாரதியார் பாடல்களை கேட்டு லயிக்கும் இதம் எல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை, "மருவ காதல் கொண்டேன்" இந்த வரியின் அர்த்தம், எவ்ளோ தவிர்த்தும், தடுக்க முடியாமல், தன்னை அறியாமல், தன்னை மீறி காதல் கொண்டேன் என்பதே, கதையிலும் யாரு தவிர்க்க முடியாமல், யாரு மேல் காதலில் விழுறாங்க, அந்த காதல் அவங்க வாழ்க்கையிலும், அவங்களை சார்ந்தவங்க வாழ்க்கையிலும் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கதையில் பார்ப்போம் மக்களே,
" இவ்ளோ சொன்னியேமா கதை எப்போ வரும்னு நீ சொல்லலேயேனு" நீங்க கேட்குறது காதில் விழுது, வரும் 20 தேதி முதல், திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்தில் மூன்று நாட்கள், நம் வழக்கமான நேரத்தில் சந்திப்போம் மக்களே,
முதல் கதைக்கு நீங்க கொடுத்த ஊக்கம் தான் இப்போ என்னை அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வச்சி இருக்கு, தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு மீ எஸ்கேப்..........
இப்படிக்கு
உங்கள் இ,ருத்ரா
என் இரண்டாவது கதை, அதோடு போட்டி கதையும் கூட. "இரும்பு அடிக்கிற இடத்துல ஈ-க்கு என்ன வேலை"னு நீங்க யோசிக்குறது எனக்கு புரியுது, என்னோட ராஜமாதா எப்பவும் சொல்லுவாங்க, வெற்றியோ, தோல்வியோ, போட்டியில் கலந்துக்குறது தான் முக்கியம்னு, அதனால் தான் என் ராஜமாதவின் எண்ணம் போல நானும் போட்டியில் கலந்துக்கலாம்னு கலத்துல குதிச்சிட்டேன் மக்களே.
கதையின் தலைப்பு:
"மருவக் காதல் கொண்டேன்"
இதே பேரில் ஏற்கனவே கதைகள் இருக்கேன்னு நீங்க யோசிக்குறது எனக்கும் கேட்குது, ஆனா கதைகளத்துக்கு இந்த பேரு தான் பொருத்தமா இருக்கும்னு ஒரு எண்ணம், நான் என் செய்வேன்,
பாரதியார் மேல் எப்பவுமே தனி காதல் தான் எனக்கு, ஏகாந்த இரவில், மொட்டை மாடியில் பாம்பே ஜெயஸ்ரீ குரலில், பாரதியார் பாடல்களை கேட்டு லயிக்கும் இதம் எல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை, "மருவ காதல் கொண்டேன்" இந்த வரியின் அர்த்தம், எவ்ளோ தவிர்த்தும், தடுக்க முடியாமல், தன்னை அறியாமல், தன்னை மீறி காதல் கொண்டேன் என்பதே, கதையிலும் யாரு தவிர்க்க முடியாமல், யாரு மேல் காதலில் விழுறாங்க, அந்த காதல் அவங்க வாழ்க்கையிலும், அவங்களை சார்ந்தவங்க வாழ்க்கையிலும் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கதையில் பார்ப்போம் மக்களே,
" இவ்ளோ சொன்னியேமா கதை எப்போ வரும்னு நீ சொல்லலேயேனு" நீங்க கேட்குறது காதில் விழுது, வரும் 20 தேதி முதல், திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்தில் மூன்று நாட்கள், நம் வழக்கமான நேரத்தில் சந்திப்போம் மக்களே,
முதல் கதைக்கு நீங்க கொடுத்த ஊக்கம் தான் இப்போ என்னை அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வச்சி இருக்கு, தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு மீ எஸ்கேப்..........
இப்படிக்கு
உங்கள் இ,ருத்ரா
Last edited: