Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-23

Advertisement

Nice update

என்னமோ சம்பவம் சம்பவம்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே ருத்ரா அந்த தரமான சம்பவம் என்ன??? :unsure:
கிருஷ்ணா உமாவை காதலிப்பதா???

கிருஷ்ணாவின் சொல்லாத காதலுக்காக..

பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாதா
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உனை பார்த்தும் பொழியாதா
பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி
உனக்கேனவே காத்திருந்தாலே
காலடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே... மானே

தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
 
Last edited:
Top