Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-28

Advertisement

E.Ruthra

Well-known member
Member
மக்களே நான் வந்துட்டேன் ???

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ் :love::love::love:

எல்லாமே சொல்லிட்டேன்னு தான் நினைக்கிறன்???

எதுக்காவது விளக்கம் கொடுக்காம இருந்தா சொல்லுங்க மக்காஸ் ???

Happy Reading!!!!

மருவக் காதல் கொண்டேன்-28 (1)
மருவக் காதல் கொண்டேன்-28 (2)
 
:love: :love: :love:

கிருஷ்ணா & உமையாள் - இருவரும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தாமல் மனதால் உணர்ந்த காதல்..
வசீகரன் & நிலாப்பெண் - வசீ மட்டுமே உணர்ந்து, அதை வெளிப்படுத்திய காதல்..
பாலா & பிரியா - பிரியா மட்டுமே உணர்ந்து, அதை வெளிப்படுத்தாத காதல்..

நிலவுக்கு புன்னகை தந்தது காதல்
நிலவுக்கு புன்னகை தந்தது காதல்
உலகுக்கு பூக்கள் தந்தது காதல்
யாருக்கும் தெரியாமல்
ஊரெல்லாம் அறியாமல்
மனசுக்குள் மழை தூவும் காதல்
ஒரு பனி துளி தந்தால்
பாற்கடல் செய்திடும் காதல்
ஒரு பாற் கடல் தந்தால்
பனி துளி ஆக்கிடும் காதல்
மூடி வைத்த போதும் தடை மீண்டும்
விதை போல மண்ணை வெல்லும் காதலே

காதல் கொள்வோம்...

(நிலா பெண்ணின் மீதான வசியின் காதலை இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லி இருக்கலாம் )
 
Last edited:
poor Bala unna antha green sand list la kuda eduka mudiyathu polayae priya Umaiyal sollra mathiri nee innum konjam yoshi maaa
 
சூப்பர் எபி.... ஆனா அந்த accident பண்ண ஆள் யாரு என்னணு இன்னும் தெரியலையே.... பாலா உன்னோட ஆளை கப்புனு பிடிச்சிக்கோ..... கரன் உன்னோட அழகி எங்க பா
 
Top