Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 19

Advertisement

வேலைக்காரி வீட்டுக்காரி ஆனது இப்படிதானா. அப்பா அம்மா இருக்கிற பசஙககள்க்கு கூட தான் இப்படி நடக்குது. ஆதனால் துளசி செய்தது சரி ஆகாது. இவ போல புருஷனை இழந்த வங்க எல்லாம் பிரச்சனையை சமாளித்து மானத்துடன் வாழவில்லையா. வசதியான வாழ்க்கையை விட மானம் பெரியது இல்லையா. சூரி சொன்னால் துளசி க்கு எங்கே போச்சு புத்தி. பெண் குழந்தை வைத்து இருப்பவளுக்கு பொறுப்பு வேண்டாம். பணக்காரன்க்கு வைப்பாட்டியாக இருப்பதற்கு யாராவது தன்னைப்போல வாழ்க்கை துணை இழந்தவர்க்கு பெண்டாட்டியாக போய் இருக்கலாம். சூரிக்கு இதனால் தன் மகள்கள்க்கு சமுகத்தின் முன்பு எவ்வளவு தலை குனிவு என்று எண்ணவில்லை. தங்கள்க்கு மட்டும் அப்பாவாக இருந்தவர் இப்ப தன்னுடைய வைப்பாட்டி உடைய முந்தைய வாழ்க்கை யில் பிறந்த பசங்ககள்க்கு அப்பாவாக இருக்கும் போது அவங்க எப்படி அதை ஏற்றுக்கொள்வார்கள்.
 
Adapavi basker enna velai parthu irukan enda surya ivanai innum vittu vechi irukiya appave oru vazhi pannama vitta ippo innum adamgama irukane pakki paradesi sarva nee um un mama pola irukama avanai summa vidatha, pavam mansi evlo kashta pattalo,
 
Top