Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 20

Advertisement

அவர் பொண்டாட்டி க்கு உடம்புக்கு முடில... பாசமா பாத்துக்கணும் னு தோணல...

இது என்ன பேச்சு...
அவர் சொன்ன காரணம்...கேக்கவே நாராசம இருக்கு...

சர்வா கடைசியா கேட்டது... ?

இதுல துளசி ம்மா.... சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிட்டாரு...நல்லா புரிது...

அதான அன்னைக்கு மான்சி பயந்தாங்க....?

என்ன பிளான் ப்பா...
 
Top