Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 20

Advertisement

:love: :love: :love:

பத்மா நிலைமையில் சில பொண்ணுங்க இருக்காங்க...
முன்னாடி எங்கம்மா சொல்லி கேட்டிருக்கேன்...
இப்போ எங்க relative பொண்ணு ஒன்னு திடீர்னு ஒரு 10 வயசு கிட்ட பிட்ஸ் வந்துச்சு... டாக்டர் பார்த்து nerve issue னு சொல்லி டிரீட்மென்ட் குடுத்தாங்க... அப்பப்போ வருக்குமாம்... டாக்டர் கல்யாணம் பண்ண வேண்டாம் பண்ணுற மாதிரி இருந்தால் consult பண்ணுங்க னு சொல்லியிருப்பாங்க போல... அம்மாக்கள் விடுவாங்களா... டாக்டர் கிட்ட opinion கேட்காமல் கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்க... சில நாட்கள் பிரச்சனையில்லை... அப்புறம் ஒரு நாள் நைட் ல இந்த பத்மா மாதிரியே வாயில நுரை தள்ளி இருக்கவும் அவன் பயந்துபோய் ராத்திரியோட ரெண்டு பேர் அம்மாவை கூப்பிட்டு ஹாஸ்பிடல் போக டாக்டர் மாமியார் முன்னாடியே கெடுத்துபுட்டீங்களே காரியத்தை... நான் தான் சொன்னேனு சொல்ல, கொண்டு வந்து அவ அம்மா வீட்டுல விட்டுட்டு போய்ட்டான்... வந்தப்புறம் பார்த்தால் pregnant வேற... என் புள்ளை இல்லைனே சொல்லிட்டான்... இன்னும் வரலை அவன்...

So பத்மாவோட பிரச்சனை துளசி மேல இருந்த மோகத்தீக்கு நெய்யை ஊத்தியிருக்கு... இவர் அதை சாதகமா எடுத்துகிட்டார்...
இதையே பெண்கள் பண்ணினா அரிப்பெடுத்து மேய போய்ட்டா னு வீட்டுல இருந்தே அடிச்சி தொறத்தியிருப்பாங்க... அவனோட weakness வெளியே கடுகளவும் கசிய விட்டிருக்கமாட்டாங்க...
இதான் உலக எதார்த்தம்...
பத்மா வீட்டுக்காரரை உடல்நலனை காரணம் காட்டி மேய விட்டுட்டாங்க... பெத்த பொண்ணுங்களையும் எப்படி மேயவிட்டாங்க???

மான்சியை தொட்டவனை இவ்ளோ பண்ணியும் அடங்காமல் சுத்துறானா??? இந்த சூர்யா ஒரு கூறுகெட்டவர் தான்...
சர்வா நச்சுன்னு ஒன்னு போடப்போறான்...
Sensor panna ma thittureengha parungha
Jo ma love you toooooo ???
 
சர்வா கேள்வி நச்சுனு இருந்தது...சூர்யநாராயணன் முறைப்படியாது டைவர்ஸ் தந்து துளசியை மணந்திருக்கலாம்...அவர் ஆணாகிப் போனதால் இந்த வாய்ப்பு...இதே பெண்ணென்றால்?
 
Sensor panna ma thittureengha parungha
Jo ma love you toooooo ???

நிஜம் தானே...
மருமகள் ன்னா இதைவிட அசிங்கமா எனக்கு சொல்ல கூசுற வார்த்தைகள் எல்லாம் பேசுறாங்க...
அதே மகன் னா பொத்திகிட்டு இருப்பாங்க... மருமகள் கேள்வி கேட்கிறதே குத்தமா சொல்வாங்க... அவன் தான் இனி ஒழுங்கா இருக்கேன் னு சொல்றானே னு வேற பிரீ அட்வைஸ்...
 
சர்வா கேள்வி நச்சுனு இருந்தது...சூர்யநாராயணன் முறைப்படியாது டைவர்ஸ் தந்து துளசியை மணந்திருக்கலாம்...அவர் ஆணாகிப் போனதால் இந்த வாய்ப்பு...இதே பெண்ணென்றால்?
காரணம் தெரிந்தால் காறி துப்புவாங்க.மேலும் தங்கை அங்கே வாழ முடியாது.சூரி தப்பை நியாயப்படுத்துகிறான். பணம் பத்தும் செய்யும்.
 
நிஜம் தானே...
மருமகள் ன்னா இதைவிட அசிங்கமா எனக்கு சொல்ல கூசுற வார்த்தைகள் எல்லாம் பேசுறாங்க...
அதே மகன் னா பொத்திகிட்டு இருப்பாங்க... மருமகள் கேள்வி கேட்கிறதே குத்தமா சொல்வாங்க... அவன் தான் இனி ஒழுங்கா இருக்கேன் னு சொல்றானே னு வேற பிரீ அட்வைஸ்...
Love you toooooo toooooo much
Enna kannadila parkkarathu pola irrukku
Same feel
Innaikku oru problem discuss panna pothu naan sonnen silaroda mistakes
Maraikkappadum
Marrukkapadum( thappu illa nu)
Mannikkappadum
Silarkku mattum
Kai kotti sirrikkappadum
Kalandhu vimarsikkappadum
Ooru mucchoodum parappi vaikkappadum
Nalla nalla bad words lam solla muddiyama ithai appadi ye parthuttu vandhen
En mela enakku romba kopam
Athan ungha msg kku reply pannen
Nijamave love you ma
 
Top