Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 21

Advertisement

:love::love::love:

இப்போ பெண்கள் வன்புணர்வின் மாட்டுறவன் எவனை பார்த்தாலும் போதையில் தான் பண்ணுறான்னு சொல்லிடுறாங்க...
இவ்ளோ போதையில் இருப்பவனுக்கும் அடுத்த வீடு பொண்ணுக்கும் அவனோட அம்மா பொண்டாட்டி பொண்ணு மருமகள் னு எல்லாமே வித்தியாசம் தெரியுது தானே???
இல்லை வீட்டுக்குள் நடப்பதை வெளியே தெரியாமல் பார்த்துக்குறாங்களா???

அம்மா கிட்ட பொண்ணை பற்றி சொல்றானா... சூப்பர் சூப்பர்... தெரிஞ்சுக்கட்டும்...
அம்மா மாதிரி அப்பா மாதிரியே தான் பிள்ளைங்களுக்கு இருப்பாங்கன்னு என்ன நிச்சயம்???
ஆனால் உலகம் அப்படிதான் பார்க்குது...
 
Last edited:
Top