Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 23 1

Advertisement

சர்வா பண்ணவில்லை என்றால் என்ன. நீ தைரியமாக வேலைக்குப் போய் உன் தம்பியை படிக்க வை. எப்பப் பார் யாராவது ஒருத்தர் மேலேயே ஏன் சார்ந்து இருக்க வேண்டும்.
 
வீடு வாங்கியாச்சு?பேசின அனைவரும் வாயடைத்து விட்டார்களா?
 
சர்வா... அச்சோ... உண்மையா அவர் ஒரு நல்ல கணவர்...

நான் கூட பர்ஸ்ட் ல... கெளரவத்துக்கு கல்யாணம் பண்றாரு... கொடுமை பண்ணுவாரோ.... னும்...
பேச்சால ஹர்ட் பண்றாரு... மனச புரிஞ்சு பேச மாட்டாறாரு...னும் நெனச்சேன்...

இப்போ... எப்டிலாம் பேசுறாரு... அவங்களுக்காக என்னலாம் பண்றாரு...?

மான்சி தான் அத இன்னும் சரியா புரிஞ்சிக்கல... ?
 

Advertisement

Top