Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 4

Advertisement

:love: :love: :love:

இந்த சர்வேஸ்வரன் அவள கல்யாணம் பண்ணி நல்ல வச்சுப்பானா இல்ல பழி வாங்குற மாதிரிஏதாச்சும் இருக்கா?

இந்த வீட்ல வந்து இருந்தா எப்படினாலும் பிரச்சனை பண்ண தான் செய்வாங்க...
ஆனால் என்ன நெனச்சு இவன் அவ்வளவு ஸ்ட்ராங்கா அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன் நிற்கிறான்???

அப்பாக்கு இப்பதான் ரெண்டு வீட்டு பொண்ணுங்களையும் கம்பேர் பண்ண தோணுது போல...

தம்பி பேசி அக்காவை சம்மதிக்க வைத்து விடுவானோ???
 
Last edited:
மான்சியை இப்போவே சர்வா வீட்ல யாருமே மதிக்க மாட்றாங்க, கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி இருந்தா மான்சி பாவம் இல்லை
 
Last edited:
Top