Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 5

Advertisement

:love: :love: :love:

சின்ன புள்ளைங்க எவ்ளோ அறிவா யோசிக்குது......
அம்மா தாலி காட்டாமல் வாழுறாங்க ன்றது பிள்ளைகளுக்கு எவ்ளோ அவமானம் தேடிதரும்னு புரியலை துளசி-சூர்யாக்கு.....

சர்வா அம்மா அனிதா கிட்ட இருந்து தப்பிச்சோம் னு வர்றாங்களோ......
சர்வா தெளிவாத்தான் இருக்கிறான்...... படிக்க தடை இல்லை.......

பத்மா அதே தெளிவோடு இருப்பாங்களா இல்லை நம்ம பொண்ணு வாழ்க்கையை புடுங்கிகிட்டா னு வரிஞ்சி கட்டிட்டு வருவார்களா தெரியலை......
 
Last edited:
???

எப்படியோ தம்பி பேசி பேசியே... அக்காவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டான்.... கல்யாணத்துக்கு அப்புறம் சர்வா குடும்பம் மான்சிகிட்ட எப்படி பழக போறாங்களோ??
 
Last edited:
Top