Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 8

Advertisement

அப்பா நேர்மை மன்னா…மான்சி கேட்ட நேர்மையான கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறாய்?
மான்சி சூப்பர்மா..இதேமாதிரி கேள்விகேட்டே அவனை சாவடி…நேர்மைக்கு பொறந்தவன் உன் கிட்ட வசமா சிக்கினான்.
பெண்களின் பிறப்பை கேலிசெய்து பேசும் ஆண்களுக்கு சாட்டையடி பதில்.
 
பத்மா முடிவு எடுத்துவுடனே அண்ணனுங்க அப்படியே ஓத்துகிட்டாங்கனா இப்பேயும் அமைதியா போக வேண்டியது தானே.

சர்வாவும் அப்படியே பாலோ பண்ண வேண்டியது தான். அத விட்டுட்டு ஏன் மரியாதை குறைவா பேசுறான், சரியில்லேயே ?
 
குடும்பம் மானமௌ காப்பாற்ற அவள் வேண்டும், சர்வா பேசும் பேச்சு கோபம்தான் வருது எல்லாம் தெரிந்துதானே கல்யாணம் பண்ணினான் அவளா அம்மா வீட்டிற்கு போககூடாது எப்படி சொல்லாம்????
 

Advertisement

Top